தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
ஆயுளின் அந்தி வரை
ஆயுளின் அந்தி வரை
நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்
வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது
மனிதர்களிடம்
காண்பித்தேன்
கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
