தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
யாராவது யாருக்காவது
யாராவது யாருக்காவது
யாராவது
யாருக்காவது
காத்திருப்பதுதான் சுகம்
என்றால்
அது பொய்
அந்த யாரையோ
சுற்றிவரும்
காதலால்....
நடந்தபடியே
காத்துக்கொண்டிருப்பதும்
காதல்தான்.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
