தமிழ் கவிஞர்கள்
>>
சுரதா
>>
பூமி
பூமி
எழுத்தின் மீது நாம் இடுகின்ற புள்ளியே
ஒற்றாம்! கரையான் உண்டாக்கும் இல்லமே
புற்றாம்! பாம்புகள் புகுந்துபடுத் துறங்கும்
புற்றுக்கள் எல்லாம் பூமயின் செவிகளாம்!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
