தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
கல் - மூங்கில் - கந்தகம்
கல் - மூங்கில் - கந்தகம்
கல் - மூங்கில் - கந்தகம்
மட்டுமன்றி
இறுகிக் கிடந்ததைத்
திருகி எரிந்தாலும் தீப்பற்றுமென்றாள்
தணலின் புத்திரி தஞ்சாவூர்த் தமிழச்சி
பிறகே தெரிந்தது
நெஞ்சுக்குள் யாவர்க்கும்
நெருப்புண்டு என்று...
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
