மதம் வந்தது

மதம் வந்தது
நீ
வருணமாய்ப் பிரிந்தாய்
வருணம் வந்தது
சாதியாப்ப் பிரிந்தாய்
தேர்தல் வந்தது
தெருவாய்ப் பிரிந்தாய்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:28 pm)
பார்வை : 0


மேலே