தமிழ் கவிஞர்கள்
>>
விக்ரமாதித்யன்
>>
இயற்கை
இயற்கை
உதிக்கும் சூரியன்
தானாகவே
பூக்கும் பூ
தன்னால்
பெய்யும் மழை
தன்னைப்போல
வீசும் காற்று
தன்னைத்தானே
தாங்கிநிற்கிறது ஆகாயம்
தன்னியல்பாய்
தோன்றிவருகிறது கவிதை.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
