பேசும் மரம்

நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 10:05 am)
பார்வை : 117


மேலே