.......... இழப்பு..........
சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன்,
உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன்,
பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன்,
அதன் உறுதியில் விழுந்து உன்னை இழந்தேன்,
அதனது விளைவின் தொடர்ச்சியில் என்னை இழந்தேன்..........
சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன்,
உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன்,
பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன்,
அதன் உறுதியில் விழுந்து உன்னை இழந்தேன்,
அதனது விளைவின் தொடர்ச்சியில் என்னை இழந்தேன்..........