போலியாய்...

கிளிகள் கொஞ்சிட,
முத்தமிட
காலம் இடம் பார்ப்பதில்லை..
காரணம் இதுதான்-
கண்டுகொள்வதில்லை
கிளிக்கூட்டம்..

நாட்டில் மனிதன்,
நாலு வகை..
நாணமும் நாகரீகமும்
நம்பிடும் வேலியாக-
யாவுமே போலியாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jan-13, 8:36 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 152

மேலே