போலியாய்...
கிளிகள் கொஞ்சிட,
முத்தமிட
காலம் இடம் பார்ப்பதில்லை..
காரணம் இதுதான்-
கண்டுகொள்வதில்லை
கிளிக்கூட்டம்..
நாட்டில் மனிதன்,
நாலு வகை..
நாணமும் நாகரீகமும்
நம்பிடும் வேலியாக-
யாவுமே போலியாக...!
கிளிகள் கொஞ்சிட,
முத்தமிட
காலம் இடம் பார்ப்பதில்லை..
காரணம் இதுதான்-
கண்டுகொள்வதில்லை
கிளிக்கூட்டம்..
நாட்டில் மனிதன்,
நாலு வகை..
நாணமும் நாகரீகமும்
நம்பிடும் வேலியாக-
யாவுமே போலியாக...!