முத்தி பெறும் இடம் கோவில் மட்டுமா ?
கோவிலுக்குச் சென்றேன்
தெய்வமாக வில்லை
மனிதனாக மட்டுமே இருந்தேன்
வயல்வெளிக்குச் சென்றேன்
விவசாயியாக மட்டுமல்ல - உழைத்ததால்
தெய்வமாகவும் மாறினேன்
கோவிலுக்குச் சென்றேன்
தெய்வமாக வில்லை
மனிதனாக மட்டுமே இருந்தேன்
வயல்வெளிக்குச் சென்றேன்
விவசாயியாக மட்டுமல்ல - உழைத்ததால்
தெய்வமாகவும் மாறினேன்