முத்தி பெறும் இடம் கோவில் மட்டுமா ?

கோவிலுக்குச் சென்றேன்
தெய்வமாக வில்லை
மனிதனாக மட்டுமே இருந்தேன்

வயல்வெளிக்குச் சென்றேன்
விவசாயியாக மட்டுமல்ல - உழைத்ததால்
தெய்வமாகவும் மாறினேன்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (20-Jan-13, 7:43 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே