பூக்கள் சிந்திய வீதி
பூக்கள் சிந்திய வீதியின்
வழியே நான்
கண்ணீரோடு
ஊர்வலம் செல்கிறேன்...
இன்னொரு ஜென்மமேனும்
உன் காதல்
வேண்டுமென்று
கல்லறையில் காதல்
தவமிருக்க...!
பூக்கள் சிந்திய வீதியின்
வழியே நான்
கண்ணீரோடு
ஊர்வலம் செல்கிறேன்...
இன்னொரு ஜென்மமேனும்
உன் காதல்
வேண்டுமென்று
கல்லறையில் காதல்
தவமிருக்க...!