மறைந்து
காலையில் மறையும்
"நிலவு" போலே...
என்னை மறைந்து
சென்றாயடி..!
கண்ணில் வழியும்
கண்ணீர் போலே...
சில நிமிடங்களில் மறைந்து
போனாயடி..!
கல்லறையில் மறந்த
ஆட்கள் போல்...
என்னையும் மறைந்து
போனாயடி..!
காலையில் மறையும்
"நிலவு" போலே...
என்னை மறைந்து
சென்றாயடி..!
கண்ணில் வழியும்
கண்ணீர் போலே...
சில நிமிடங்களில் மறைந்து
போனாயடி..!
கல்லறையில் மறந்த
ஆட்கள் போல்...
என்னையும் மறைந்து
போனாயடி..!