பாதியிலேயே போய் விட்டாயே

உன்னில் கண்டேன் பாசம்
என்று நிம்மதியாய் துளிர்த்தேன்
துயில் கண்ட கனவுபோல்
பாதியிலேயே போய் விட்டாயே

எழுதியவர் : கவி K அரசன் (1-Feb-13, 9:08 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 175

மேலே