தினம் தினம் பார்க்க

கண் பார்க்கும் தூரத்தில்
கணப்பொழுதும் இருந்து விட்டு
கைதொட முடியாது
நொடிப் பொழுதில் பிரிந்துவிட்டு
தினம் தினம் பார்க்க
துடிக்கின்ற இதயத்தை
நிறுத்த முடியவில்லை
நினைவுகளை மறந்து
சுதாகரித்து வாழ!

எழுதியவர் : கவி K அரசன் (7-Feb-13, 10:08 pm)
பார்வை : 173

மேலே