உன்னை கண் தேடுதே ! உள்ளம் நாடுதே !!!

விண்ணிலும் மண்ணிலும்
பூத்த காதல் மழையாய் வருதே
எந்தன் வாழ்வில் !
எப்படி உன்னை உலகில்
தேட போதாது எந்தன் விழிகள்
உன்னை காண !
கல்லில் செதுக்கிய பொன் சிலையாய் !
கண்டேனே உன்னை என் துணையாய் !
உன் விழியில் என்ன கலப்படமா !
பிரம்மன் வரைந்ததோர் புகழ் ஓவியமா !
கண் விழிகள் கலங்குதடி கண்ணே !
உன்னை காணாத போது ;
நெஞ்சிதயம் துடிக்குதடி இயல்பாக
அல்ல பெரும் இடிபோல ;
காணமல்
உன்னை கண் தேடுதே !
உள்ளம் நாடுதே !!!