தவமே வரம்
ஆர்ப்பரித்து வரும் வெள்ளம்
அணைக்கட்டில் தவம் இருக்கும்
அமைதியுற்று ஆண்டவன் எனும் கடல் சேரும்
ஆசை பெருகிய உள்ளம்
அதிக துயரத்தில் பக்குவம் பெருக்கும்
ஆன்மா அழகாகி ஆண்டவன் திருவடி சேரும்
ஆர்ப்பரித்து வரும் வெள்ளம்
அணைக்கட்டில் தவம் இருக்கும்
அமைதியுற்று ஆண்டவன் எனும் கடல் சேரும்
ஆசை பெருகிய உள்ளம்
அதிக துயரத்தில் பக்குவம் பெருக்கும்
ஆன்மா அழகாகி ஆண்டவன் திருவடி சேரும்