தவமே வரம்

ஆர்ப்பரித்து வரும் வெள்ளம்
அணைக்கட்டில் தவம் இருக்கும்
அமைதியுற்று ஆண்டவன் எனும் கடல் சேரும்

ஆசை பெருகிய உள்ளம்
அதிக துயரத்தில் பக்குவம் பெருக்கும்
ஆன்மா அழகாகி ஆண்டவன் திருவடி சேரும்

எழுதியவர் : HARI HARA NARAYANAN (17-Feb-13, 12:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 113

மேலே