ஆர்வம்
உன்னைக் காணும் எனது ஆர்வம்,
கடலினினும் பெரிது; எனவே,
உன்னைக் காணாக் கொடுமை,
உப்பும் உவர்ப்புமாய்
உள்ளதை அரிக்கிறது!
பாலு குருசுவாமி
உன்னைக் காணும் எனது ஆர்வம்,
கடலினினும் பெரிது; எனவே,
உன்னைக் காணாக் கொடுமை,
உப்பும் உவர்ப்புமாய்
உள்ளதை அரிக்கிறது!
பாலு குருசுவாமி