அவள்
பெண்ணே !
நீ தாவரவியல் பூங்காவை தாண்டி போனபோது
பூக்களெல்லாம் என்னிடம் தேம்பி அழுகின்றன
பாவம் கொஞ்சம் தீண்டி விட்டு போ !..
பெண்ணே !
நீ தாவரவியல் பூங்காவை தாண்டி போனபோது
பூக்களெல்லாம் என்னிடம் தேம்பி அழுகின்றன
பாவம் கொஞ்சம் தீண்டி விட்டு போ !..