அதிசயம்

நான் காட்டாறு
எப்படி
சிறைபட்டேன்
உன் தாவணிக்குள் ..????

நான்
கடும்பாறை
எப்படி உருகிப்போனேன்
உன் பார்வையில்..??

நான்
கோபக்காரன் ...
எப்படி ஊமையானேன்
உன் பேச்சில் ...???

எழுதியவர் : அபிரேகா (25-Feb-13, 7:07 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 78

மேலே