விழியாள் சிறைபிடிப்பாள் மாலையில்

வரைகின்ற ஓவியத்தில் வானவில் கோடு
திரைகடல் நீலத்தில் துள்ளும் விழியாள்
சிறைபிடிப்பாள் மாலையில் சித்திரப்பூம் பாவை
மறையாதே பார்வெண் நிலா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-25, 9:45 am)
பார்வை : 53

மேலே