சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

நிலத்தினிலே விதையை ஊன்றி
நீரினை ஊற்றி
காற்றினை சுவாசித்து
நெருப்பினை உள்வாங்கி
வானை நோக்கி வளரும் மரத்தினை
வளர்த்து நம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

எழுதியவர் : saranya (2-Mar-13, 11:57 pm)
பார்வை : 166

மேலே