suhanyasaranya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  suhanyasaranya
இடம்:  belur
பிறந்த தேதி :  06-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Feb-2013
பார்த்தவர்கள்:  271
புள்ளி:  27

என் படைப்புகள்
suhanyasaranya செய்திகள்
suhanyasaranya - suhanyasaranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 9:42 pm

மகாராணி ஒருத்தி தெருவுக்கு வந்தால்
காதல் காத்திருந்தது கைகொடுத்தது
பொன்தட்டும் மாடமாளிகைகளும்
வெருக்கடித்தது காதல்
ஒரு சோறு பருக்கை அமிர்தமானது
கப்பலரசி காகிதக்கப்பலில் தேனிலவு சென்றாள்
கண் இமைக்கும் வேளையில் காதல் கரை ஒதுங்கியது
ஓடுகின்ற ஆற்றினிலே ஓரமாய் கரையினிலே
காற்றுவாங்கி மூச்சுவிட்டால் செயலிழந்த கன்னி

மேலும்

நன்று... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Nov-2015 11:31 pm
நல்ல கவிதை நட்பே.. 19-Nov-2015 11:25 pm
நன்றி 19-Nov-2015 9:48 pm
suhanyasaranya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2015 9:42 pm

மகாராணி ஒருத்தி தெருவுக்கு வந்தால்
காதல் காத்திருந்தது கைகொடுத்தது
பொன்தட்டும் மாடமாளிகைகளும்
வெருக்கடித்தது காதல்
ஒரு சோறு பருக்கை அமிர்தமானது
கப்பலரசி காகிதக்கப்பலில் தேனிலவு சென்றாள்
கண் இமைக்கும் வேளையில் காதல் கரை ஒதுங்கியது
ஓடுகின்ற ஆற்றினிலே ஓரமாய் கரையினிலே
காற்றுவாங்கி மூச்சுவிட்டால் செயலிழந்த கன்னி

மேலும்

நன்று... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Nov-2015 11:31 pm
நல்ல கவிதை நட்பே.. 19-Nov-2015 11:25 pm
நன்றி 19-Nov-2015 9:48 pm
suhanyasaranya - suhanyasaranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2015 3:55 pm

பாலியம் பருவமாம் வற்சத் தின்பின்
சாதிம தமின்றிக் கூட்டி னார்கள்
நண்பர் வட்டமா கநொறுவை புசிக்கத்
தொடர்ந் துமனம் நொறுங்கா தவாறுப்
பகிர்ந்து உண்ணல் வேளை யில்ஓர்
தாய்வயிற் றறுப்பிள் ளைகள் அனைவரும்
வியப்பில் தோற்கடிக் கப்பட் டனராம்
கௌமா ரம்பரு வமாம்கா தல்பரு
வமவர் களேகா தலித்ததோ மனங்களை
மட்டும் மல்லஇ னங்களை இறுக்கிஅ
ணை க்கும் இந்தியா வைத்தாய் நாட்டு
வளர்ச்சிக் காக சுயத்தொழில் புனைவோர்
பலருண் டுலட்சங் களும்கோ டிகளும்
குமிந்து கிடந்தா லும்பா ரதத்தின்
காற்றை மட்டும் சுவாசிப் பேன்என்
போனோ பலருண் டுதாய்நாட் டைசொந்
தவீட்டை அழிக்கவந் தசுனா மியினை
கைக்கோர்த் தெதிர்த்துநின்

மேலும்

நன்றி 28-Jan-2015 11:56 am
கவியும் வடித்த விதமும் நன்று .. தொடருங்கள் ... 27-Jan-2015 5:27 pm
suhanyasaranya - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2015 3:55 pm

பாலியம் பருவமாம் வற்சத் தின்பின்
சாதிம தமின்றிக் கூட்டி னார்கள்
நண்பர் வட்டமா கநொறுவை புசிக்கத்
தொடர்ந் துமனம் நொறுங்கா தவாறுப்
பகிர்ந்து உண்ணல் வேளை யில்ஓர்
தாய்வயிற் றறுப்பிள் ளைகள் அனைவரும்
வியப்பில் தோற்கடிக் கப்பட் டனராம்
கௌமா ரம்பரு வமாம்கா தல்பரு
வமவர் களேகா தலித்ததோ மனங்களை
மட்டும் மல்லஇ னங்களை இறுக்கிஅ
ணை க்கும் இந்தியா வைத்தாய் நாட்டு
வளர்ச்சிக் காக சுயத்தொழில் புனைவோர்
பலருண் டுலட்சங் களும்கோ டிகளும்
குமிந்து கிடந்தா லும்பா ரதத்தின்
காற்றை மட்டும் சுவாசிப் பேன்என்
போனோ பலருண் டுதாய்நாட் டைசொந்
தவீட்டை அழிக்கவந் தசுனா மியினை
கைக்கோர்த் தெதிர்த்துநின்

மேலும்

நன்றி 28-Jan-2015 11:56 am
கவியும் வடித்த விதமும் நன்று .. தொடருங்கள் ... 27-Jan-2015 5:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (25)

sankarsasi

sankarsasi

chennai
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (25)

மேலே