..............நானாக...............
உன் நினைவடர்ந்த நீண்ட நெடிய,
காத்திருப்பின் காரணி நானாக இருப்பின் !
அன்பே !
நீதானடா அதுசமயம்,
அனைத்து தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவன் !!
உன் நினைவடர்ந்த நீண்ட நெடிய,
காத்திருப்பின் காரணி நானாக இருப்பின் !
அன்பே !
நீதானடா அதுசமயம்,
அனைத்து தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவன் !!