தாய்மை..!

ஓர் அறையில்
பத்து குழந்தைகள் இருந்தாலும்
ஒரு குழந்தை அழுதவுடன்
அறைக்கு வெளியிலிருக்கும்
அதன் தாய்
சரியாக ஓடிவந்து
அணைத்துக்கொள்வாளே
அங்கே தான் தாய்மை வாழ்கிறது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Mar-13, 1:50 am)
பார்வை : 178

மேலே