Varu(Kodu)mai

தட்டு நிறைய சோறு
கை வைக்க போகையிலே
காணாம போச்சே
சே! இடைல மட்டும்
முழிக்காம இருந்திருந்தா
கனவுலயாவது சாப்டிருக்கலம் .....

எழுதியவர் : Srichella (22-Apr-13, 11:16 am)
சேர்த்தது : Sri Chella
பார்வை : 82

மேலே