சிறை

என் வீட்டு
ஜன்னல் கம்பியின் வலைகளில்
பெரிய பெரிய
கட்டிடங்களெல்லாம்
மாட்டிக் கொண்டு விட்டன.
ஆனால்,
இந்த சின்னப் பறவைகள் தான் தப்பிப் போகின்றன
- - மருதபாண்டியன் .............
என் வீட்டு
ஜன்னல் கம்பியின் வலைகளில்
பெரிய பெரிய
கட்டிடங்களெல்லாம்
மாட்டிக் கொண்டு விட்டன.
ஆனால்,
இந்த சின்னப் பறவைகள் தான் தப்பிப் போகின்றன
- - மருதபாண்டியன் .............