சிறை

என் வீட்டு
ஜன்னல் கம்பியின் வலைகளில்
பெரிய பெரிய
கட்டிடங்களெல்லாம்
மாட்டிக் கொண்டு விட்டன.
ஆனால்,
இந்த சின்னப் பறவைகள் தான் தப்பிப் போகின்றன

- - மருதபாண்டியன் .............

எழுதியவர் : மருதபாண்டியன் (23-Apr-13, 1:26 pm)
சேர்த்தது : maruthu pandian
Tanglish : sirai
பார்வை : 91

மேலே