ஒரு பார்வை..............!

கண்ணே
நீ
என்னுடன் சேராதபோதும்
உன் ஓரவிழிப்
பார்வை ஒன்றை உதிர்த்துவிடு
என் ஜீவன்
அந்தப் பார்வையின்
சக்தியினால்
வாழ்ந்துவிடும்
உன் மரணம் வரை.........!!

எழுதியவர் : அம்மு.......... (23-Apr-13, 2:47 pm)
பார்வை : 124

மேலே