நட்பின் பிரிவு
பேசும் போது முத்துக்கள்
சிந்தும் என்று சொல்வார்கள்.....
நண்பனே........
நீ
பேசாததால் என் கண்ணிலிருந்து
கண்ணீர் தான் சிந்துகிறது
பேசும் போது முத்துக்கள்
சிந்தும் என்று சொல்வார்கள்.....
நண்பனே........
நீ
பேசாததால் என் கண்ணிலிருந்து
கண்ணீர் தான் சிந்துகிறது