pirinthu povathu nee alla

கனவெல்லாம் நீதானே
கரைந்துதொடியது தூக்கம்........

நினைவெல்லாம் நீதானே
கரைந்துதொடியது நிகழ்காலம் .......

நிஜமல்லாம் நீ இல்லை
கரைந்தது கண்கள் ..........

எழுதியவர் : (1-Dec-10, 1:13 pm)
சேர்த்தது : jaseen
பார்வை : 426

மேலே