வலைவிட்டு......

வலைவிட்டு வந்த
எலியும்,
வலை தொட்ட
மீனும்,
வலை வீசும்
கண்ணும்,
விலை கேட்டுவைத்த
பொருளும்,

நிலைகெட்டு
நிற்கும்,
நெஞ்சம் உருகி
கதறும்;

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி -6 (2-May-13, 6:50 pm)
பார்வை : 113

மேலே