தலைப்புத் தேவை
தென்னை வளரப்
பிடிக்காமல்
சாய்ந்துவிட்டால்???
யாருக்குத்தான்
நஷ்டம் ? ----சமயம்
உடையாத பானை
உடைத்தெடுக்க
ஒரு கல் போதும்
------ இனவெறி
பாலில் ஒரு துளி
விஷம்
அனைத்தும் ----மத வெறி
அளவுக்கு
மிஞ்சினால்
அமிர்தமும்
நஞ்சு -----சாதி வெறி

