குறுஞ்செய்தி ...???

காதலித்தபோது ....
நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ...
நான் நினைத்தமாத்திரத்தில் ...
என் கண் முன்னே நிற்பாய் ...!!!

திருமணத்தின் பின் ...
நாம் பேசுவதே தொலைபேசியில்தான் ...
அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவாய் ...
செய்திக்குப்பெயர்தான் குறுஞ்செய்தி ...
நீ இருப்பதோ மிக தொலைவில் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (14-May-13, 5:08 pm)
பார்வை : 91

மேலே