Ithaya kovil
ஏன் விழுந்தாய்
என் விழியில் - நீ
அன்றே தொலைந்தேன்
உன் நினைவில் - நான்
உன் நினைவு
மலைகளில்
உளி கொண்டு
உன் உருவம்
செதுக்கி
என் இதயக்கோவிலில்
இருத்தி வைத்துள்ளேன்
நிதம் நிதம்
நான் கண்டு
தரிசிக்க
நிஜமாய்
என்று வருவாய்
என்னோடு