ஒரு சேதி...
கதலனே,
கொண்டுபொய்க் கொடு என்னை..
கூந்தலில் அவள் சூடட்டும்,
காதல் வளரட்டும்..
கழுத்தை மட்டும் அறுத்துவிடாதே,
என்னை அறுத்ததுபோல்-
பூ சொன்னது...!
கதலனே,
கொண்டுபொய்க் கொடு என்னை..
கூந்தலில் அவள் சூடட்டும்,
காதல் வளரட்டும்..
கழுத்தை மட்டும் அறுத்துவிடாதே,
என்னை அறுத்ததுபோல்-
பூ சொன்னது...!