கை பேசிக்கவிதைகள்

நான்
நெருப்பாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அன்பானவள்
பனித்துளியாக இருப்பாள் ...!!!

*********************

என் முகத்தில் நீ என்று பட்டையோ அன்றே என் முகத்தை காணவில்லை

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (23-May-13, 9:08 am)
பார்வை : 261

மேலே