மாருவோமா???????????????????????????????

குயவனின் சக்கரம் சுழலும் போது
களிமண் கூட பானை ஆகிறது ,
ஆனால்,
பூமி சுழல சுழல மனிதன் என்னும் மிருகம் மட்டும் மாறவில்லையே
குயவனின் சக்கரம் சுழலும் போது
களிமண் கூட பானை ஆகிறது ,
ஆனால்,
பூமி சுழல சுழல மனிதன் என்னும் மிருகம் மட்டும் மாறவில்லையே