எனக்கென ஒரு மழை
மழை நின்றபின்
உன் தலையசைவில்
சிதறிய துளிகளால்
உண்டானதங்கே எனக்கென
ஒரு மழை....
மழை நின்றபின்
உன் தலையசைவில்
சிதறிய துளிகளால்
உண்டானதங்கே எனக்கென
ஒரு மழை....