அஞ்சலி

மண்ணில் விழுந்து மரணித்த
மழைதுளிகளுக்காக
அஞ்சலி செய்கிறது...

அவளை தீண்டி புனிதம் பெற்ற துளிகள்....

எழுதியவர் : Karthick (6-Dec-10, 4:41 pm)
சேர்த்தது : Karuppiah
Tanglish : anjali
பார்வை : 364

புதிய படைப்புகள்

மேலே