சாத்திரசமுதாயம் ...

மரக்கிளை இடரென
வேரோடு மரத்தை வெட்டிஎறிந்து
சாதிக் கிளை பரப்பி
உயிர் அன்பை புதைத்து
மண்ணும் மனமும் ஈரம்வற்றிய
சவக்குழியாக சாத்திரசமுதாயம் வளர்க்கும்
வேடிக்கை மனிதன்
கோமாளி குணம் தொலைந்தால்
வேதனை குறைந்திடாதோ ...!!
--- நாகினி