முரண்

தெருவெங்கும்
காணக்கிடைக்கின்றன
பள்ளிச் சேர்க்கைக்கான
சுவரொட்டிகள்...
இரவோடிரவாக
ஒட்டிச் சோர்ந்திருந்தன
பள்ளி இடை நின்ற
ஏழை சிறுவனின்
கரங்களும் கனவுகளும்.......

எழுதியவர் : deetchanyaa (31-May-13, 5:44 pm)
பார்வை : 112

மேலே