நான் எழுதிய கவிதை
நான் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு புரியவில்லை என்று
சொல்லும் ஒவ்வொரு முறையும்
தோன்றுகிறது,அவள் மனதை நான் சரியாக
படிக்கவில்லையோ என்று.........
நான் எழுதிய
கவிதைகளை படித்துவிட்டு புரியவில்லை என்று
சொல்லும் ஒவ்வொரு முறையும்
தோன்றுகிறது,அவள் மனதை நான் சரியாக
படிக்கவில்லையோ என்று.........