செந்நீர்
எதிர்பார்க்கும் அன்பு
என்றும் நிலைக்காது
எதிர்பார்க்காத அன்பு
மழை நீரில்
கலந்த செந்நீர் போல
கலந்த பின்நும் ....!
பிரித்தாலும் மாறாது
காலத்துக்கும் மாறாது
கலந்த பின்னும்
மறையாதது ...!
எதிர்பார்க்கும் அன்பு
என்றும் நிலைக்காது
எதிர்பார்க்காத அன்பு
மழை நீரில்
கலந்த செந்நீர் போல
கலந்த பின்நும் ....!
பிரித்தாலும் மாறாது
காலத்துக்கும் மாறாது
கலந்த பின்னும்
மறையாதது ...!