நீ மறுத்தால் என் உயிர்

உன்னை கேட்க வா ஒரு கவிதை சொல்லிட
உன் மௌனம் உடைக்கவா
சில கவிதை பிறந்திட
எல்லா கவிதையும் உன் அழகை சொல்லிட

வார்த்தை தேடலில் கவிதை
கவிதைக்கு அழகு மாறலாம்
என் காதல் கவிதையே
என் தேடல் ஆகலாம்

உன் உருவம் தானடி
என் மனதின் ஓவியம்
உன் சிணுங்கல் தானடி
என் காதல் காவியம்

உன் மௌனம்தானடி
என் மனதின் துயரம்
ஒரு வார்த்தை வந்தால்
என் உயிர் வாழ்ந்திடும்
அன்பே
நீ மறுத்தால் என் உயிர் வாங்கிடும்
காதல் உயிரை வாங்கிடும் .............

எழுதியவர் : ருத்ரன் (21-Jun-13, 1:55 pm)
பார்வை : 93

மேலே