குருவிகளின் குரல்
குருவிகளின் கீச் சத்தம்
ஒரு வலைதளமாக ஆகி விட்டது.
மனிதனும் ஆர்ப்பரிக்கிறான் குருவிகளுடன் .
மனிதனின் பேச்சைக் கேட்பாரில்லை
அது தன்னைப்பற்றியே பெருமளவில் இருப்பதால்
மனிதன் குருவியாகிவிட்டான்.
குருவிகளின் கீச் சத்தம்
ஒரு வலைதளமாக ஆகி விட்டது.
மனிதனும் ஆர்ப்பரிக்கிறான் குருவிகளுடன் .
மனிதனின் பேச்சைக் கேட்பாரில்லை
அது தன்னைப்பற்றியே பெருமளவில் இருப்பதால்
மனிதன் குருவியாகிவிட்டான்.