தவளை தாவுகிறது
தண்ணீரிலும் தரையிலும் இருப்பேன்...
தாவி தாவி குதிப்பேன்..!
குறுகுறுவென பார்ப்பேன்...
குட்டை, குளத்தில் குளிப்பேன்..!
இரவில் சத்தம் எழுப்புவேன்...
இலை போன்ற நிறத்தில் இருப்பேன்..!
உயர்வாக தாண்டி குதிப்பேன்...
உர்உர் என்று சத்தம் போடுவேன்..!