வெட்கம் கொள்ளும் தாமரை

நீ குளத்தில் மூழ்கி எழும் போது அதில் இருந்த தாமரை கூட வெட்கம் கொள்கிறது.....உன் அழகை கண்டு

எழுதியவர் : பூ.திலகம் (14-Jul-13, 1:04 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 101

மேலே