தமிழ்..!

தமிழ் அமுதம் பருகவில்லை - நீ
அதன் செம்மை உணரவில்லை

அவனவன் அவன் மொழியிலே
கண்டு பிடிப்புகளை எழுதயிலே - நீ
தமிழிலே அதையும் எழுதவில்லை

நம்சித்தர்கள் எழுதிய பாட்டினிலே
இல்லாததேது ஆங்கில நூல்களிலே - நீ
அதை உணரனும் உண்மைலே

விஞ்ஞானமும் அதில் இருக்கு
மெஞ்ஞானமும் கலந்து இருக்கு - நீ
எந்நாளும் ஏத்துக்கணும் உன்ஞானத்திலே

எழுதியவர் : (5-Dec-09, 12:24 pm)
பார்வை : 1714

மேலே