நினைவுகளில் கண்ணீர்...!!!

எழுதிய சொற்கள்
அழிந்துவிட்டன....
கவிதை வடிக்க,
என் கண்களும் வடிந்ததனால்..!!!

எழுதியவர் : பிரதீப் (29-Jul-13, 8:24 pm)
பார்வை : 248

மேலே