ஆழிபேரலையாய்....

சலனமற்ற நீரோடையாய் இருந்த என் மனதை ...
ஆழி பேரலையாய் வந்து சின்னாபின்னமாக்கி சென்றுவிட்டாயே...
மீளவும் முடியவில்லை ...வாழவும் வழி தெரியவில்லை...

எழுதியவர் : சுரேஷ் (29-Jul-13, 6:13 pm)
சேர்த்தது : suresh1985
பார்வை : 130

மேலே