உன்னை பற்றி

பெண்ணை பற்றி கவிதை எழுத சொன்னார்கள்..
நான் உன்னை பற்றி எழுதினேன்..
கவிதை படித்து விட்டு நாம் நிலவை பற்றி
சொல்லவில்லையே என்றார்கள்...
என்னிடம் அடாட்கு பதில் இருக்கவில்லை.
வாயடைத்துப்போனேன்.
பெண்ணை பற்றி கவிதை எழுத சொன்னார்கள்..
நான் உன்னை பற்றி எழுதினேன்..
கவிதை படித்து விட்டு நாம் நிலவை பற்றி
சொல்லவில்லையே என்றார்கள்...
என்னிடம் அடாட்கு பதில் இருக்கவில்லை.
வாயடைத்துப்போனேன்.